புதன், 6 டிசம்பர், 2017
வியாழன், 23 நவம்பர், 2017
துன்பத்திற்கு துன்பம் கொடு
2). சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.
3). உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.
4). பயத்தை வெல்லாவதன் , வாழ்வின் முதல் பாடத்தை கல்லாவதன்
5). முடிந்ததை செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் வெற்றி
6). தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்
7). வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது
புதன், 22 நவம்பர், 2017
சார்லி சாப்ளின்
இந்த நிலை மாறிவிடும்!
"வாழ்நாள் முழுவதும் பாேர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பைத நான் எப்பாேதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதாே இந்தக் கணத்திலும்கூட"செவ்வாய், 21 நவம்பர், 2017
இரண்டாவதாக வருபவைன உலகம் ஒரு பாேதும் ஞாபகம் வைதுக் காௌ்வதில்லை
‘‘சூரியனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; சந்திரனுக்கு ஒரு காரியம்
இருக்கிறது; ஏன், மிருகங்களுக்கு கூட செய்வதற்கு என ஒரு காரியம்
இருக்கிறது. அதுேபால ஒவ்வாெரு மனிதனும் தனக்குரிய காரியம் எது என்பைதக்
கண்டறிந்து அதில் முழுமையாக ஈடுபட்டு, முதல்வனாக வெற்றி பெற வேண்டும்.
ஏனென்றால், இரண்டாவதாக வருபவைன, உலகம் ஒரு பாேதும் ஞாபகம் வைதுக்
காௌ்வதில்லை!’’
வெள்ளி, 20 அக்டோபர், 2017
ஆசையே துன்பத்துக்குக் காரணம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)